Sunday, February 21, 2016

செய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம் !

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.
ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.
செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-
முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும். அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறந்தோடிவிடும்.
யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்

Friday, February 12, 2016

தன்வந்தரி.!!!

தன்வந்தரி தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி ஆழ்வார்களிக்கும் ஆச்சாரியர்களுக்கும் 200 வருட காலம் இடைவெளி என்று கூறப்படுகிறது.இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரபந்தம் மறைந்து போனது.
திருமங்கையாழ்வார்க்கும் (கிபி 8ஆம் நூற்றாண்டு) நாதமுனிக்கும் (கிபி 10-ஆம் நூற்றாண்டு) இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று சரியான தகவல் இல்லை. அதை ஆராய்வதில் எந்த பயனும் இல்லை.
நாதமுனி திருநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயில், South Arcot Dist ) பிறந்தவர். "ஆரா அமுதே" [3310] என்ற திருவாய் மொழி பாசுரத்தைக் கேட்டு மறைந்து போன நாலாயிரதிவ்ய பிரபந்ததை தேடி கண்டு பிடித்து முதலாயிரம், இயற்பா... என்று தொகுத்து வழங்கியவர்.
அவரே அதற்கு ராகம் அமைத்து அபினயத்துடன் நடனமும் ஆடி அதை பிரபலப்படுத்தினார். தன்னுடைய மருமான்கள் கீழயகட்டாழ்வான், மேலையகட்டாழ்வான் ஆகிய இருவரையும் அதே போல் பாடி நடனம் ஆடப் பணித்தார். அரையர் பரம்பரை இவர்களிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்றும் வைகுண்ட ஏகாதேசியில் அரையர் சேவையை காணலாம். ஸ்ரீரங்கம் கோயிலில் பிரபந்தம் (சந்தம்) சொல்லும் முறையை வகுத்தார். இந்த வழக்கம் மற்ற ஸ்ரீவைஷ்ணவ கோயிலிலும் பிறகு பின்பற்றபட்டது. இக்காலத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவ தலைமை செயலகமாக திகழ்ந்தது.
நாதமுனிக்கு பின் உய்யக்கொண்டார், அவரை தொடர்ந்து மணக்கால் நம்பி, ஆளவந்தார்(இவர் நாதமுனியின் பேரன்) வந்தார்கள். ஆளவந்தாரை தொடர்ந்து உடையவர் எனப் போற்றப்படும் ஸ்ரீராமாநூசர்(கிபி 1071-1137) தோன்றினார்.
ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து 120 வருட காலம் வாழ்ந்தவர். நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் மூலம் ஸ்ரீவைஷ்ணவத்தை மக்களுக்கு எடுத்துச் சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஒழுங்கு செய்து நல்ல முறையில் நிர்வாக நடைமுறைகளை வகுத்தார். இன்னும் கோயில் நடைமுறைகள் அவர் வகுத்தபடி நடந்து கொண்டு இருக்கிறது. அவர் சீர்செய்த நிர்வாகத்தை பற்றி கோயிலொழுகு விரிவாக கூறுகிறது அவற்றுள் சிலவற்றை இங்கே தந்துள்ளேன்.
கோயிலின் கணக்கு வழக்குகளை பார்க்க தம்முடைய சீடர் அகாலங்க நாட்டாழ்வானை நியமித்தார்.
ரொம்ப காலம் பழுதற்று கிடந்த தன்வந்திரி(பெருமாளுக்கு மருத்துவராக விளங்குபவர்!) சந்நதியை புதுப்பித்து அதற்கு அவர் சீடரான கருடவாகன பட்டரை நியமித்தார். தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்).
திருமங்கையாழ்வார் காலத்திற்கு முன்பிலிருந்து இக்கோயிலில் ஐந்துவகையான அலுவற்பதவிகள் மட்டுமே இருந்தன. இராமாநுசர் அவற்றைப் பத்தாக உயர்த்தினார். அவர்களின் வேலைகள் கோயிலொழுகில் விரிவாகக் கூறப்படுகின்றது. இது 'உடையவர் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் காலத்தில், வைகுண்ட ஏகாதேசி உற்சவத்திற்கு, நம்மாழ்வார் திரு உருவ சிலை ஆழ்வார்திருநகரியிலிருந்து எடுத்துவரப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கத்தின் வெள்ளம் அடிக்கடி வருவதால் அந்த சிலைக்கு எதாவது ஆபத்து நேராமல் தடுக்க ராமாநுசர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் சிலை ஒன்றை செய்து அந்த வழக்கத்தை மாற்றியமைத்தார். ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்கள், ஆண்டாள், நாதமுனி திரு உருவ சிலைகளை அமைத்தார். அவர்களின் திருநட்சத்திரத்தில் உற்சவம் செய்ய ஏற்பாடு செய்தார். "தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்)." கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆதியில் பகவான் அவதாரமாகிய ´தன்வந்தரி´ மருத்துவ இயலை முதல் முதலாக உருவாக்கியதாக ´ஐதீகம்´ சொல்கிறது. ´தன்வந்தரி´ என்ற பெயரில் பல மருத்துவ இயலைத் தோற்றுவித்தவர்கள் இருப்பதால் வரலாற்று குழப்பம் ஏற்படுகிறது. இருப்பினும் ´காசிராஜ திவோதாச தன்வந்தரி´ (Kasiraja Divodasa Dhenvantari) ஆயுர் வேதத்தை முறைப்படுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரித்திருக்கிறார். உட்கொள்ளும் மருந்து, குழந்தை மருத்துவம், மனத்தத்துவ இயல், தொண்டை, காது, மூக்கு மற்றும் கண் சிகிச்சை, அறுவை மருத்துவம், நச்சுப் பொருள், இரசாயண இயல், காயகல்ப இயல் (geriatrics) உடலுறுப்புக்களைத் திருத்தியமைக்கும் அறுவை சிகிச்சை என மருத்துவப்பிரிவுகளைக் கண்டு ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் ஆச்சரியத்துடன் புகழ்கின்றனர். சித்த மருத்துவம் தமிழகத்தில் தோன்றிய மருத்துவ சாத்திரம். அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் வகுத்தமுறைகள். பெரும்பாலும் மூலிகைகளை கொண்ட மருத்துவமுறைகள். ஐரோப்பிய மருத்துவ முறைகள் நம்நாட்டில் வழக்கத்திற்கு வந்தபின் சித்த மருத்துவம் சிதிலடைந்துவிட்டது. சமீப காலமாக இந்திய அரசு ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் வட இந்திய ´யூனானி´ மருத்துவம் மறையாமல் இருப்பதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பலகோடி செலவில் கல்லூரிகளும், ஆய்வு நிறுவனங்களும், மூலிகைத் தோட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு சித்த மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவில் சித்த மருத்துவத்திற்கு மதிப்பு கூடிக்கொண்டு போவதும் இந்திய அரசு கவனத்தில் எடுத்திருக்கலாம். நம் முன்னோர்களின் அறிவை அதன் உருவாக்கங்கள் நம் மண்ணில் முற்றிலும் இன்னும் மறையவில்லை என்பதற்கு சில உதாரணங்களாக அரசு சித்த மருத்துவங்கள் இருக்கின்றன.
கி.மு.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் சரகர் (Charaka) இந்திய மருத்துவ உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் "சரகஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார்.120- அத்தியாயங்கள் கொண்ட சரகஸம்ஹியில் மருத்துவக் கோட்பாடுகள், நோய் பரிசீலனை, உடல் அமைப்பு, உடலுறுப்பு இயக்கம், கருவின் தோற்றம் மற்றும் கருவின் வளர்ச்சி, வியாதி குறித்த சிகிச்சை அணுகுமுறைகள் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனுக்கு வியாதிகள் எப்படி தோன்றுகின்றது என்பதைக் குறித்து அவரின் ஆராய்ச்சியின் முடிவில், "வியாதிகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் வருகின்றது" என்பதை சாகர் தான் முதல் முதலாக உலகுக்கு சொன்னவர். பிரெஞ்ச் விஞ்ஞானி ´லூயி பாஸ்டி´யருக்கு முன்னாலேயே அதாவது 2.500-ஆண்டுகளுக்கு முன்பே சரகருக்கு தெரிந்திருக்கிறது. சரகர் மனிதனின் உடல் இயக்கம் பற்றி சொல்லும் போது மனிதனின் உடல் முழுவதும் இரத்தத்தில் இருப்பதில்லை. மனித உடல் முழுவதும் இருக்கும் இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டேயிருக்கிறது என்றார்.
17-ஆம் நூற்றாண்டில் ´வில்லியம் ஹார்வி´ என்னும் ஆங்கிலேய விஞ்ஞானி இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் என்று ஐரோப்பிய விஞ்ஞானம் சொல்கிறது. சரகருக்கு பிறகு கி.மு.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சுஸ்ருதர் "சுஸ்ருத ஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார். "சுஸ்ருத ஸம்ஹிதை" இந்திய அரசு பதிப்புத்துறை Scientiste என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் வெளியிட்டிருக்கிறது. சுஸ்ருதர் அறுவை மருத்துவ சிகிச்சையில் நிபுணராக இருந்திருக்கிறார். Scientiste நூலில் ஓரிடத்தில் சுஸ்ருதர் சொல்கிறார்: "அறுவை மருத்துவனுக்கு தைரியமும், சமயோசித சாமர்த்தியமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அறுவை மருத்துவன் கைகள் வியர்க்கக் கூடாது. கூரிய கத்தி முதலிய மருத்துவ ஆயுதங்களை கை நடுங்காமல் கெட்டியாக பிடித்திருக்க வேண்டும். அவனை நம்பி ஒப்படைத்திருக்கும் உயிரை சொந்த மகளை(னை)ப் போன்று கருதவேண்டும். "நெருக்கடி நேரங்களில் அறுவை மருத்துவன் சுபவேளை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. விபத்து அல்லது ஆபத்தான சுழலில் சிக்குண்டு கொண்டுவரப்படும் நோயாளியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற சிந்தனை வரவே கூடாது. எப்படியாவது உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்ற தீவிர செயல் இருக்க வேண்டும்." என்கிறார் சுஸ்தர்.
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில்.
தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் " எனக் கூறியப் பின் மறைந்து போனார். வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது.
வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர். அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது. தன்வந்தரி தனது கையில் அமிருதக் கலசத்தை வைத்துக் கொண்டு உள்ளவாறு காட்சி தருகின்றார். ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் அவருக்கு தனி சன்னதி உள்ளது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்தரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபாட்டு வருகின்றனர் எனக் கூறுகிறார்கள்.
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா,
மருத்தோர்வட்டம்-688 012, ஆலப்புழா,
கேரளா திருவிழா: இங்கு ஓணத்தன்றும், பிறதிருவோண நட்சத்திர நாட்களிலும் பால் பாயாச வழிபாடு நடக்கிறது. சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டாதினம் நடத்தப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி அன்று தன்வந்திரி பகவான் அவதாரம் செய்ததாக மகாபாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாள் தன்வந்திரி நாளாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு: தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது தலத்ததின் சிறப்பு.
திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பொது தகவல்: தேவலோக மருத்துவரான தன்வந்திரிக்கு ஓணத் திருவிழா அன்று இங்கு நடக்கும் பால்பாயாச வழிபாடு சிறப்பு மிக்கது.
தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்த்ரயே அம்ருத
கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம.
பிரார்த்தனை குழந்தை பாக்கியம் கிடைக்க பக்தர்கள் சந்தான கோபாலன் என்ற கதகளி வழிபாடு நடத்துகின்றனர்.
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்வது விசேஷம்.
குழந்தை பாக்கியம்: குழந்தை பாக்கியம் கிடைக்க பக்தர்கள் சந்தான கோபாலன் என்ற கதகளி வழிபாடு நடத்துகின்றனர். திருவோண நோன்பும், சந்தான வழிபாடும் இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். முக்குடி என்னும் மருந்தை 28 மூலிகைகள், பச்சை மருந்து ஆகியவற்றை தயிரில் கலந்து செய்கின்றனர். இது இந்தக் கோயிலில் முன்பதிவின் பேரில் கிடைக்கும். பூஜை செய்த மருந்தை தன்வந்திரியின் கையிலுள்ள தங்கக்குடத்தில் வைத்துள் ளனர். இதனைப் பருகுவதால் நோய்கள் குணமடைகிறது. சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்வது விசேஷம். இந்த வெண்ணெயைச் சாப்பிட்டால் அனைத்து நோய்களும் மறையும். விக்ரகத்தின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி உள்ளது. கிருமிகள் ரத்தத்தில் இருப்பதால் அட்டை மூலம் ரத்தத்தை உறிஞ்ச வைப்பது அக்கால வழக்கம். இதைக் குறிக்கும் வகையில் தன்வந்திரியின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டை காணப்படுகிறது.
கயற்றேல் வானம் சடங்கு: இங்கு நடக்கும் உற்சவத்தின் போது ஆஸ்துமா, வாத நோய்கள் குணமடையவும், நினைத்தவை நடக்கவும் கயற்றேல் வானம் என்ற பூஜை செய்யப்படுகிறது. அமாவாசைகளில் நடக்கும் பிதுர்காரிய நிழ்ச்சியின் போது, காட்டு சேப்பங்கிழங்கு கொண்டு தயாரிக்கும் தாள்கறி நிவேதனம் செய்யப் படுகிறது. இந்த கிழங்கை தொட்டாலே அரிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட இதை பல மூலிகைகளுடன் சேர்த்து மருந்து செய்து உட்கொள்வதால் உடலுக்கு ஒன்றும் செய்வதில்லை. மாறாக நோய் தீர்க்கும் அருமருந்தாகிறது.
தல வரலாறு: நோய்குணமடைய தங்ககுடத்தில் மருந்து வழங்குபவர் தன்வந்திரி பகவான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும் போது ஜோதி வடிவாக மஞ்சள் ஆடை தரித்து ஆபரண அலங்காரத்துடன் அமிர்தகலசத்தை கையில் ஏந்தி தோன்றியவர் இவர். ஆயுர்வேதத்தின் பிதாவாக போற்றப்படுகிறார்.நான்கு கைகளை உடைய இவருக்கு, சங்கின் நாபியைப் போல மூன்று ரேகைகள் கழுத்தில் காணப்படும். தங்க ஆபரணங்கள் அணிந்து, சுருண்ட தலைமுடியுடன் இருப்பார். தசாவாதரத்துக்குப் பிறகு 11வது அவதாரமாக ஹயக்ரீவரும், 12வது அவதாரமாக தன்வந்திரியும் தோன்றினர். வயலார் கிராமத்தைச் சேர்ந்த தம்பான் இனத்தை சேர்ந்த ஒருவர் பல காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டர். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. வைக்கத்திலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வைக்கத்து அப்பன் சுவாமியை தரிசித்தார். வலி குறைந்தது. கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி வந்தது. எனவே கோயிலிலேயே தங்கிவிட்டார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சிவன், பக்தனே, இந்த கோயிலை விட்டு நீ வெளியே சென்றால் உனக்கு மறுபடியும் வலி ஏற்படும், எனவே நீ, இங்கிருந்து சேர்த்தலைக்கு சென்று அங்குள்ள கேளம் குளத்தில் முழ்க வேண்டும். நீருக்கு அடியில் மூன்று விக்ரகம் கிடைக்கும். முதலில் கிடைக்கும் விக்ரகம் மிகவும் சக்தி வாய்ந்ததால் அதனை குளத்திலேயே போட்டுவிடு, இரண்டாவது விக்ரகத்தை ஒரு அந்தணருக்கு தானமாக கொடு. மூன்றாவதாக விக்ரகத்தை விதிப்படி பிரதிஷ்டை செய், அப்போது உன் நோய் அகலும், என்று கூறினார். அதன்படி இரண்டாவதாக கிடைத்த தன்வந்திரி விக்ரகத்தை வெள்ளுடு என்ற மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, நம்பூதிரி தன்னுடைய வீட்டிலேயே வைத்து பூஜை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு மண்மூசு என்பவரின் உதவியுடன் கோயில் கட்டி, தன்வந்திரியை பிரதிஷ்டை செய்தார். இவர்கள் கோவில் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்திவந்தனர்.
இவர்களுக்கு பிறகு வந்த தலைமுறையினர், கோயில் யாருக்கு சொந்தம் என்ற உரிமை பிரச்னையை எழுப்பினர். இதனால் மண்மூசு குடும்பத்தார் விக்ரகத்தின் கையை உடைத்து எடுத்து சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள ஓளச்ச என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த விக்ரகத்தை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையை வெள்ளியில் செய்து பொருத்தினர். இவர் மேற்கு நோக்கி, வட்ட வடிவமான கர்ப்பகிரகத்தில் காட்சி தருகிறார்.
சிறப்பம்சம்: தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது தலத்ததின் சிறப்பு.
தன்வந்திரி அஷ்டோத்திர சத நாமாவளி!
ஓம் தந்வந்தரயே நம: ஓம் அதிதேவாய நம: ஓம் ஸுராஸுரவந்திதாய நம:
ஓம் வயஸ்ஸ்தாபகாய நம:ஓம் ஸர்வாமயத்வம்ஸகாய நம:
ஓம் பயாபஹாய நம: ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் விவிதௌஷததாத்ரே நம: ஓம் ஸர்வேச்வராய நம:
ஓம் சங்கசக்ரதராய நம: ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம:
ஓம் சல்யதந்த்ரவிசாரதாய நம: ஓம் திவ்யௌஷததராய நம:
ஓம் கருணாம்ருதஸாகராய நம: ஓம் ஸுககராய நம:
ஓம் சஸ்த்ரக்ரியாகுசலாய நம: ஓம் தீராய நம: ஓம் நிரீஹாய நம:
ஓம் சுபதாய நம: ஓம் மஹாதயாளவே நம: ஓம் பிஷக்தமாய நம:
ஓம் ப்ராணதாய நம: ஓம் வித்வத்வராய நம: ஓம் ஆர்த்தத்ராண பராணாய நம:
ஓம் ஆயுர்வேத ப்ரசாரகாய நம: ஓம் அஷ்டாங்கயோக நிபுணாய நம:
ஓம் ஜகதுத்தாரகாய நம: ஓம் அநுத்தமாய நம: ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் விஷ்ணவே நம: ஓம் ஸமாநாதிகவர்ஜிதாய நம: ஓம் ஸர்வப்ராணி ஸுஹ்ருதே நம:
ஓம் ஸர்வமங்களகராய நம: ஓம் ஸர்வார்த்ததாத்ரே நம: ஓம் மஹாமேதாவிநே நம:
ஓம் அம்ருதபாய நம: ஓம் ஸத்யஸ்ந்தாய நம: ஓம் ஆச்ரிதஜநவத்ஸலாய நம:
ஓம் ஸாங்காகதவேத வேத்யாய நம: ஓம் அம்ருதாசாய நம: ஓம் அம்ருதலபுஷே நம:
ஓம் ப்ராண நிலயாய நம: ஓம் புண்டரீகாக்ஷõய நம: ஓம் லோகாத்யக்ஷõய நம:
ஓம் ப்ராணஜீவநாய நம: ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம: ஓம் ஸத்கதிப்ரதாய நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம: ஓம் ஸமஸ்தடக்தஸுகதாத்ரே நம:
ஓம் ஸஹிஷ்ணவே நம: ஓம் ஸித்தாய நம: ஓம் ஸமாத்மநே நம: ஓம் வைத்யரத்நாய நம:
ஓம் அம்ருத்யவே நம: ஓம் மஹாகுரவே நம: ஓம் அம்ருதாம்சோத்பவாய நம:
ஓம் ÷க்ஷமக்ருதே நம: ஓம் வம்சவர்தநாய நம: ஓம் வீதபயாய நம: ஓம் ப்ராணப்ருதே நம:
ஓம் க்ஷீராப்திஜந்மநே நம: ஓம் சந்த்ர ஸஹோதராய நம: ஓம் ஸர்வலோக வந்திதாய நம:
ஓம் பரப்ரஹ்மணே நம: ஓம் யஜ்ஞபோக்தரே நம: ஓம் புணயச்லோகாய நம: ஓம் பூஜ்யாபாதாய நம: ஓம் ஸநாதநதமாய நம: ஓம் ஸ்வஸ்திதாய நம: ஓம் தீர்க்காயுஷ்காரகாய நம: ஓம் புராண புரு÷ஷாத்தமாய நம: ஓம் அமரப்ரபவே நம: ஓம் அம்ருதாய நம: ஓம் நாராயணாய நம: ஓம் ஒளஷதாய நம: ஓம் ஸர்வாநுகூலாய நம: ஓம் சோகநாசநாய நம: ஓம் லோகபந்தவே நம: ஓம் நாநாரோகார்த்தி பஞ்ஜநாய நம: ஓம் ப்ரஜாநாம் ஜீவஹேதவே நம: ஓம் ப்ரஜாரக்ஷணதீக்ஷிதாய நம: ஓம் சுக்லவாஸஸே நம: ஓம் புருஷார்த்த ப்ரதாய நம: ஓம் ப்ரசாந்தாத்மநே நம: ஓம் பக்தஸர்வார்த்த ஸாதகாய நம: ஓம் போகபாக்யப்ரதாத்ரே நம: ஓம் மஹைச்வர்யதாயகாய நம: ஓம் லோகசல்யஹ்ருதே நம: ஓம் சதுர்ப்புஜாய நம: ஓம் நவரத்நபுஜாய நம: ஓம் நிஸ்ஸீமமஹிம்நே நம: ஓம் கோவிதாநாம் பதயே நம: ஓம் திவோதாஸாய நம: ஓம் ப்ராணாசார்யாய நம: ஓம் பிஷங்மணயே நம: ஓம் த்ரைலோக்யாநாதாய நம: ஓம் பக்திகம்யாய நம: ஓம் தேஜோநிதயே நம: ஓம் காலகாலாய நம: ஓம் பராமார்த்தகுரவே நம: ஓம் ஜகதாநந்தகாரகாய நம: ஓம் ஆதிவைத்யாய நம: ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம: ஓம் ஸர்வஜநஸேவிதாய நம: ஓம் லக்ஷ்மீபதயே நம: ஓம் ஸர்வலோகரக்ஷõய நம: ஓம் காவேரீஸ்நாதஸந்துஷ்டாய நம: ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம:

கணபதி ஹ்ருதயம்

இந்த மந்த்ரம் கணபதியின் 21 நாமாக்கள்
அடங்கியது.
சிவனிடம், நீங்கள் யாரை த்யானம் செய்கிறீர்கள்
என்று கங்கா தேவி கேட்ட்தற்கு, கணபதி
ஹ்ருதயத்தை சிவன் அவளுக்கு உபதேசம்
செய்வதாக முத்கள புராணம் சொல்லும்.
ரிஷி- சம்பு
சந்தஸ்- நானாவித சந்தஸ்
கணேசம் ஏக தந்தம்ச சிந்தாமணி விநாயகம்
டுண்டிராஜம் மயூரேசம் ச லம்போதர
கஜாந்னௌ!!
ஹேரம்பம் வக்ர துண்டம்ச ஜ்யேஷ்ட ராஜம்
நிஜஸ்திதம்.
ஆசா பூரம்து வரதம் விகடம் தரணீதரம் ஸித்தி
புத்தி பதிம் வந்தேப்ரும்மணஸ்பதி சம்ஞிதம்
மாங்கல் யேசம் சர்வ பூஜ்யம் விக்னானாம்
நாயகம் பரம்
ஏகத் விம்சதி நாமாநி கணேசஸ்ய மகாத்மன:
அர்நேக சம்யுதா நிசேத் ஹ்ருதயம் பரிகீர்த்
திதம்.
மந்திரங்கள்
1. ஏகாக்ஷர கணபதி: (கணபதி அருள் கிடைக்க)
மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம:
2. மகாகணபதி : (பரிபூரண சித்தி)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
ஹஸ்தீந்த்ரா நநமிந்து சூடமருணச் சாயம் த்ரி
நேத்ரம் ரஸாத்
ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ்
வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர-கதேக்ஷú- கார்முக-லஸச்-சக்ராப்ஜ-
பாசாத்பல
வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந்
ஹஸ்லதர வஹந்தம் பஜே
3. மோகன கணபதி : (எப்போதும் பாதுகாப்பு)
ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா
4. லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)
அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !
ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !
இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம்
ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:
ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
கும்பாங்குசாந்
பாசம் கல்பலதாம் ச கட்க வில
ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
ச்யாமே நாத்த-ஸரோருஹேண
ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
லக்ஷ்மி கணேசோவதாத்
5. ருணஹர கணபதி : (கடன் தொல்லை நீங்க)
ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம:
பட்
6. மகாவித்யா கணபதி : (தேவியின் அருள்
கிட்ட)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல
ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய
ஸ்வாஹா
7. ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)
ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய
ஸ்தம்பய ஸ்வாஹா
8. வக்ரதுண்ட கணபதி : (அதிர்ஷ்ட லாபம்)
வக்ர துண்டாய ஹும்
9. நிதி கணபதி : (செல்வம் கிட்ட)
ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா
துமான்:
ர÷க்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய
ஹும் !!
10. புஷ்டி கணபதி :
ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே
ஸ்வாஹா
11. பால கணபதி : (மகிழ்ச்சி)
ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய
ஸ்வாஹா
கரஸ்த-கதளீ சூத
பநஸேக்ஷúக- மோதகம்
பால ஸுர்ய- நிபம் வந்தே
தேவம் பால கணாதிபம்
12. சக்தி கணபதி : (எல்லாக் காரியமும்
நிறைவேற)
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம்
பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம்
பயாபஹம் சக்தி கணேசமீடே
13. ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே
ஸ்வாஹா
14. க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம்
பயன்தர)
ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:
15. குக்ஷி கணபதி : (நோய் நீங்க)
ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
16. சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு
உண்டாக)
ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா
17. சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)
ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே
ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம்
வஷட்ஸ்வாஹா
18. ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)
ஓம் கூம் நம:
19. விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)
ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே
ஸ்வாஹா
பாசாங்குச-ஸ்வதந் தாம்ர
பல வா நாகு வாஹந
விக்நம் நிஹந்து ந: ஸர்வம்
ரக்தவர்ணோ விநாயக
20. அர்க்க கணபதி : (நவக்கிரக சாந்தி)
ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
21. உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய
ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா
நீலாப்ஜ-தாடியீ-வீணா
சாலி- பாசாக்ஷஸுத்கரம்
தததுச் சிஷ்ட- நாமாயம்
கணேச: பாது மேசக
22. விரிவிரி கணபதி : (விசால புத்தி)
ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே
வசமானய ஸ்வாஹா
23. வீர கணபதி : (தைரியம் வர)
ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்
வேதாள சக்தி-சர- கார்முக- சக்ர-கட்க
கட்வாங்க-முத்கர-கதாங்குச-நாகபாசாந்
சூலம் சகுந்த-பரக-த்வஜமுத்ஹந்தம்
வீரம் கணேசமருணம் ஸததம் ஸ்மராமி
24. ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும்
நீங்க)
ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம
ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா
25. விக்னராஜ கணபதி : (ராஜயோகம்)
ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா
சங்கேக்ஷú-சாய-குஸுமேஷு குடார- பாச
சக்ர-ஸ்வதந்த-ஸ்ருணி-மஜ்சரிகா-சராத்யை
பாணிச்ரிதை-பரிஸமீஹித பூஷணஸ்ரீ
விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌர
26. ராஜ கணபதி
ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன
கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத
மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம்
மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய,
அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான்
மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக
ஹும்பட் ஸ்வாஹா
27. துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய
சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:
28. யோக கணபதி :
ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக
யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:
29. நிருத்த கணபதி : (கலை வளர)
ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:
பாசாங்குசா பூப-குடார-தந்த
சஞ்சத்-கராக்லுப்த-வராங்குலீநம்
பீதப்ரபம் கல்பதரோ ரத: ஸ்தம்
பஜாமி ந்ருத்தோய பதம் கணேசம்
30. ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும்
வெற்றி)
ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா
பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
திலமோதகை: ஸஹ
உத்வஹந் பரசுமஸ்து தேநம
ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா
31. புத்தி கணபதி : (கல்விப் பேறு)
ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா
32. மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)
ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய
ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய
ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
33. மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)
ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம்
ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி
பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய
நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட்
ஸ்வாஹா
34. குரு கணபதி : (குருவருள் உண்டாக)
ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய
ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:
35. தூர்வா கணபதி : (தாப நீக்கம்)
ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
தூர்வா கணேசாய ஹும்பட்
36. அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை
அடைய)
ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய
லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக
பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது
அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா
37. பக்த கணபதி
நாளிகேராம்ர- கதளீ
குடபாயாஸ- தாரிணம்
சரச்சந்த்ராய- வபுஷம்
பஜே பக்தகணாதிபம்
38. த்விஜ கணபதி
ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ
தந்ய
39. க்ஷிப்ர கணபதி
தந்த-கல்பலதா- பாச
ரத்ன கும்பாங்கு சோஜ்வலம்
பந்தூக-கமநீயாபம்
த்யாயேத் க்ஷிப்ர-கணாதிபம்
40. ஹேரம்ப கணபதி
அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா
ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா
41. ஊர்த்வ கணபதி
கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண
தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க
ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா
தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந
42. ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதா

ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்
43. வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்
(குமார சம்ஹிதையில் காண்பது)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம்
கணபதயே
க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய
தீமஹி
வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய
ஸ்வாஹா
44. கணபதியைக் குறித்து வரும் ரிக்வேத
மந்திரம்
கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்
45. கணபதி உபநிஷத் தரும் மந்திரம்
நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத
மூர்த்தயே நம:
46. கணேசர் மாலா மந்திரம்
ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய,
தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும்
ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர
ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய,
நாகான் மூடய மூடய, ருத்ரரூப,
த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட்
ஸ்வாஹா
ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே
ச்வேதார்க்கமூல நிவாஸாய,
வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய,
ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி
ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய,
சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய,
தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி,
த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர,
கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத
ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக
வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர, வசீகுரு, வசீகுரு,
ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன்
நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர
ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய,
ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி
ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய
உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ
கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம்
கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா
கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே
கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர
ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந்
ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந்
பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ
சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல
லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய
த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய
ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம்
ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே
கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக
வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய
மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ
நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன
கஜானந நமோஸ்துதே
ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா
பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ
விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி
சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய
ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய
ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய
நமோஸ்துதே
ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச
தராய மஹாசக்திரூபாய மஹா
மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான்
ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான்
கூஷ்மாண்டக்ரஹான் ஏதான்
அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய
சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய
த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய
பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான்
ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி
ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே
ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ
வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய
சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய
மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த
வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய
ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம்
வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம்
ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ
பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய
வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம்
ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன :
÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம்
மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு
ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய
ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய
ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய
ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம :
ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய
மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி
சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம்
வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம்
ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய
ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.
47. ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர :
ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ
ப்ரியாய
தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ
பூஷணாய
சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர
வசீகுரு
வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ
விஷாணி
ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய
மோசய
ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான்
ஸ்போடய
ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி
ஸாதய
ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
கணபதயே ஹும் பட் ஸ்வாஹா
48. போக கணபதி (ஸகலபோகப்ரதம்)
அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய
கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ
தேவதோ
கராங்கந்யாஸ:
ஓம்
ஹ்ரீம்
கம்
வசமானாய
ஸ்வாஹா இதி கராங்கந்யாஸ :
ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் கம் வசமானய ஸ்வாஹா
தியானம்
பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம்
போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம்
குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை:
கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன
க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி
ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா
பாவயேத் தேவ வந்த்யம்:
லமித்யாதி பூஜா
மந்த்ரா :
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :
தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்பணம்
49. கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ
மந்த்ர :
அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய
கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ
கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா
ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம்
ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே
விநியோக:
கராங்கந்யாஸ:
ஓம் ச்ராம்
ச்ரீம் ச்ரீம்
ஹ்ரீம் ச்ரூம் இதி கராங்கந்யாஸ :
க்லீம் ச்ரைம்
க்லௌம் ச்ரௌம்
கம் ச்ர:
தியானம்
முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம்
புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்
யை: நவமணி கசிதை : பூசணைர்
பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித
க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம்
பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ
பூத்யை நமாமி
லமித்யாதி பூஜா
மந்த்ர:
ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ
பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம்
விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ:
திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்ப்பணம்.
50. குமார கணபதி (மாலா மந்த்ர:)
ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய
ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய
மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத்
குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார
காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித
பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ
டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள
பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய
நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார
க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய
குஹாக்ரஜாய கஜவதனாய
கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய
ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான்
சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய
மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய
ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம்
கணபதயே நம:
51. ப்ரயோக கணபதி (மாலா மந்த்ர)
ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே
மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய
ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய
பவ பந்த விமோசனாய ஹ்ரீம்
ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய
க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள:
ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத்
ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய
மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா
யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய
ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம்
சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம்
மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு
வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய
வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட:
ஸ்தம்பய ஸ்தம்பய கேம் கேம் மாரய மாரய
சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர
தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான்
நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம்
நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய
ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய
மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :
52. தருண கணபதி (தியானம்)
பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ
ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:
மந்த்ர :
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய
யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய
கணபதயே நம:
53. ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி)
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்
க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ
நமாம்யஹம்:
54. நவநீத கணபதி (மனோவச்யம்)
ஐம் ஹ்ரீம் ச்ரீம் ஓம் க்லௌம் நவநீத கணபதயே
நம:
55. மேதா கணபதி (மேதாபிவ்ருத்தி)
மேதோல்காய ஸ்வாஹா:
56. வாமன கணபதி (விஷ்ணு பக்தி)
ஓம் வம் யம் ஸெளபாக்யம் குரு குரு
ஸ்வாஹா:
57. சிவாவதார கணபதி
ஓம் ஸ்ரீம் த்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ
கணபதயே ஓம் சிம் வர வரத ஓம் வாம் ஸர்வ
ஜனம் மே ஓம் யம் வசமானய ஸ்வாஹா:
58. ரக்த கணபதி (வச்யஸித்தி)
ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய ரக்த
மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ஹும் ஹும்
ஹும் கே கே ரக்த களேபராய தயாபராய
ஸ்வாஹா :
59. ப்ரம்மணஸ்பதி
1. ஹ்ரீம் ச்ரீம் க்லீம் நமோ கணேச்வராய ப்ரும்ம
ரூபாய சாரவே
ஸர்வஸித்தி ப்ரதேயாய ப்ரம்மணஸ்பதயே நம:
2. நமோ கணபதயே துப்யம் ஹேரம்பாயைக
தந்தினே ஸ்வானந்த
வாஸினே துப்யம் ப்ரம்மணஸ்பதயே நம:
60. மஹா கணபதி ப்ரணவமூலம்
ஓம்
த்வநி மந்திரம்
ஓம் ஸ்ரீம் விக்நேச்வர ஆஹுவாஹனாய
சிவசிவ லம்போதராய வக்ரதுண்டாய ஸுர்ப்ப
கர்ணாய ஸித்தி விநாயகாய ஸ்ரீம் மஹா
கணபதயே க்லீம் ஸ்ரீம் ஸெளம் ஐம் ஹ்ராம்
ஹ்ரீம்
சதாசிவ கணபதி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் ஈம் நம் ஆம்
ஹம் ஸம்பன்னுவஸ்ச ஸதாசிவ கணபதயே
வரவரத ஸர்வ ஜகம் மே வசமானய ஸகலைச்
வர்யம் ப்ரயச்ச ஸ்வாஹா

Thursday, February 4, 2016

மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை! நாட்டு வைத்தியம்

மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை! (பாட்டிவைத்தியம்)
கோவைக்காய் - 5 
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி 1 நாளைக்கு ரெண்டு வேளைன்னு 10 நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வா.. மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும். அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வா.. அப்புறம் மூலம் உன் பக்கமே திருப்பிப்பாக்காம ஓடிப்போயிடும்..

Saturday, January 30, 2016

எந்த பெயர் சொல்லி கடவுளரை அழைத்தாலும் அது சிவனே.

வாசியோகம்என்பது குருமுகமாக நெற்றிப்
பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத்
திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே
இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே
மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச்
செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை
வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில்
ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில்
பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு
செய்தால் கபமெனும் எமனை எட்டி
உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன்
(காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை
நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில
உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்)
மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப
அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.
இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை
வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ
மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த
அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை
நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும்
வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி
திறந்து கொள்ளும். மறக்காமல் தினம்
ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும்.
மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால்
மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல்
தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு
மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல்
நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.ப
ிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை,
பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச்
சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர்
கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று
மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற
காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து
நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து
முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம்
வழியாகச் செலுத்தினால் அதாவது
சுழுமுனை வழியாகச் செலுத்தினால்
மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி
அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப்
புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச்
செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும்
மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.
சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம்
:வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும்
ஆகாது. எனினும் சிலேத்துமத்தின்
சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக்
கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை
விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான்
சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற
வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே
வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து
ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள்
உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம்
அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி
மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக்
கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், "
உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது.
ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று
உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே"
மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே
அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி
பெருக்கி" என்கிற திருவாசக அடியால் இதைத்
தெளிவு பெறலாம். ஊன் என்பது
ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற
பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு
உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக
சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்)
நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த
நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய
பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப்
பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த்
தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது
வாசியோகத்தின் சிகர சாதனை என்று
கருதலாம்.
கபம் என்பது உடல் துரியநிலை பெற
(நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக
இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த
உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற
கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான்
யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது.
வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.
புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத்
திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து
உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில்
மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில்
நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த
இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே
தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த
இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும்
இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி,
காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி
நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி
வந்தால்தான் பலன் காண முடியும்.
புருவ
மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம்,
பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள்
தோன்றும்.புருவமத்தியில் நினைவை
வைத்துத் தூண்டும்போது உண்டாகும்
துன்பங்கள்:காதடைப்பு, கிறுகிறுப்பு
உண்டாகிக் கண்கள் இருளும். உடல் வலி
எடுத்து நடுக்கம் ஏற்படும். புலன்கள்
வலிமை குன்றும். இந்நிலையை அநுபவித்துப்
பார்த்தவர்களுக்கே தெரியும். மன உறுதி
உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே
வரமுடியும். மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.
வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத்
தண்டு நடுவில் (புருவமத்தி) வருவதே
வல்லபம் ஆகும். யோகத் தண்டான முதுகுத்
தண்டு நிமிரும். அப்போது கண்ணை இறுக்கி
சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதே.
மனதால் அந்த இடத்தைக் காணவேண்டும். நடு
நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம்
போன்று வாசி ஏறும். (அந்நிலையைக்
குறிக்கவே நாமம் என்கின்றோம்) அப்போது
குமரியாகிய வாலை விளையாடுவதைக்
காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு
நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக
பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும்.
அப்போது பேசாமல் சித்திரம் போல்
அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு
புருவமத்தியை மனதால் காணும்போது உடல்
லேசாகும். மேலே தூக்கும். மனமும்,
வாசியும் இடது புறம் போகாமல் வலது
புறமாக சூரிய கலையில் ஓடும்.
இந்நிலையில் தன்னைத் தான் காணலாம்.
சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற
இடம் இதுதான். தன்னைத் தானே காணும்
இடமும் (ஆன்ம தரிசனம்) நெற்றியடி
புருவமத்தி, ஊசிமுனை துவாரம் உள்ள
மூக்கின் அடிமத்தியாகும். எனவே, புருவ
மத்தியில் நின்று உருளும் வாசியை
அநுபவித்துப் பார்க்கவேண்டும். சாதனையில்
முன்னேறினால் அந்தச் சித்தியை
ஓராண்டுக்காலத்தில் பெறலாம். அதன் பின்
நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச்
செல்வதே முத்திக்கு நேரான வழியாகும்.
இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக
ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும், புருவ
மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல்
பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய
ஞானக்கண்ணைக் காணலாம். இதனால்
ஞானரசத்தைப் பருகலாம். உடல் ஒளியுறும்.
புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள்
அடங்கிப் போகும். அப்போது உடல் கற்பூர
வாசனை வீசும். உலக விவகாரம் அற்றுப்
போகும். வயோதிகம் குறைந்து வாழ்நாள்
நீடிக்கும். மூக்கு மத்தியில் வாசி கொண்டு
ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு
விடும். இந்நிலையில் தானாகவே
வேண்டும்போது திறக்க, பூட்டச் செய்யலாம்.
அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ
மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம்
மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து
மேலே, (பிரமரந்திரம்) ஏறினவர்களுக்கு
யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம்,
கமண்டலம், குகை போன்றவைகள் வேண்டாம்.
இதனால் குருவருளும் திரிகால
ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி
கர்மவினை மாறி தர்மம் ஆகும். நரை, மூப்பு,
மரணம் இவை போகும்.மூலாதாரத்தில்
இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத்
தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக
மேலே ஏறி, பிடரி வரை வரும். உடல் முழுதும்
ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு
நாடிவழியாக வரும். அப்போது வாய் மூடி
மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல்
இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால்
உடலைப் பின்னால் தள்ளும்.
மீண்டும் வாசி
கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக
மேலே செல்லும். அதன் பின்பு பிரம்மரந்திரத்த
ை அடைந்து வாசியானது உச்சிவெளியான
சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும்
தோன்றும். பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு
ஏவல் செய்யும். சூரியன், சந்திரன்,
நட்சத்திரம், ஆகியவை அவர்களுடன் பேசும்.
இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள்
ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை
அடையும். நடந்து செல்லாமலேயே ஆகாய
மார்க்கத்தில் செல்லமுடியும். தொலைதூரம்
நடப்பதைக் காணவும், தொலைதூரம்
பேசுவதைக் கேட்கவும் முடியும். இவை
எல்லாம் ஒரு நொடியில் நடக்கும். சாதாரண
மனிதன் தெருவில் நடப்பது போல் பல
உலகங்களில் உலவிவர முடியும். இவை
எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி
உடலில் உள்ளதால் நடைபெறும்.
காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை
உண்ணும் வேலைதான். அவன் ஏவலால்
சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு
செல்கிறான். எமனுக்கு எமனாய்
இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய்
இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே
துணையாகும். காலசித்தி பெற்றால் எமன்
அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில்
எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால்
பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம்
போகும். காம உணர்வு நீங்கும். இவ்வாறு
இருந்தால் காலன் நம்மை அணுக
மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு
துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம்
மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை
செய்யவிரும்புபவர்கள் கடுமையான
சக்தியுடன் இருக்கவேண்டும். தனிக்குடிசை
(வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும்.
இந்நிலையில் நல்ல குருவும், சிஷ்யனும்
தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு,
மிளகு, சீரகம் இவைகளை வேகவைக்கக்
கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச்
சேர்த்துப் பொங்கி ஒரு வேளை
சாப்பிடவேண்டும். மற்ற நேரங்களில்
காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட
வேண்டும். வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது.
மழை, வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது.
பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம்
கடுமையாக இருக்கவேண்டும். தவறினால்
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி
சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து
விட்டுப் போய்விட்டார்கள். இந்தக்
கடுமையான பத்தியம் இருந்து அஜபா
காயத்திரி மந்திரம் செய்து வரும்போது
மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால்,
மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப்
பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து
ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள்
செய்து வந்தால் 12 வருட பலனையும்
பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல்
மூன்றும் தேவை.
புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம்
கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது
கண்கள் சிவந்து காணப்படும். பாதம்,
ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும்
இருக்கும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப்
பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி
செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால்
உணரலாம். இந்தச் செந்தீயாகிய வாசிய
இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும்
கால்களுக்குச் செல்லுமாறு
செலுத்தவேண்டும். ஒளி காணும்வரை
செலுத்தவேண்டும். சாதனை காலத்தில்
புருவமத்தி, உச்சி, பிடர் போன்ற இடங்களில்
சுலபமாக ஒளி காணமுடியும்.
ஆனால்
இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல்
வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி
வேண்டும்.காலை, மாலை இருவேளையும்
மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப்
பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி
புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம்
தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே
குரு என்பர். இந்நிலை வந்தால்
கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய்
விடும். அதாவது புலன்களும், கருவிகளும்
செயலிழந்துவிடும். மனம் திறந்து ஒளி
வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும்
தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக்
கவலைகள் ஒழிகின்றன. புலன்கள்
சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது
எதுவுமே இல்லை. புருவமத்தி என்னும்
குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை
உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே
மறையோகியும் குருவும் ஆவார்.
குரு வருளால் திருவாகும் யோக்கியதை
உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக
வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகி
கள் தன் மரணத்தை மறந்து, சரீரத்தை
பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும்
துறந்து காலை, மதியம், மாலை என்று
மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை
செய்தவர்கள். தூண்டாத ஜோதியுடன்
வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள்
அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள்.
ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக்
கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம்
கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற
பிராணன் குளிகை போல் ஆகிவிடும்.
அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால்
ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல்
உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட
ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும்.
முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம்
மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும்.
அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச்
செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும்.
சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள
கேசரங்களில் உயிர் நிற்கும். இதை விட
சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்ப
ள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசி)
வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே
சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்.
இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம்
ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும். உயிர்
சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கு
மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு
மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய
ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள்
மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி
உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச்
சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச்
சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே
ஞானம் எனப்படும்.
இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி
பிடரிக்கு வந்தால் வாத, பித்த, சிலேத்துமம்
அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள்
இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல்
பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல்
தொல்லை அதிகமாகும். பிராணன் இன்னும்
கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும்
மரணம் அடைவார்கள். அதனால் எப்போதும்
உச்சியிலே நிற்கவேணும். அப்படி
இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற
வேண்டும். காலை, மாலை இரண்டு
வேளையும் அமைதியான இடத்தில் மனமும்,
உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில்
இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில்
மனம் ஒடுங்கும். யோகசாதனையின் முடிவில்
யோகத்திற்குத் தடையாக இருந்த நீர்
கழிந்துவிடும். பிராணன் கபாலம் ஏறும்.
யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர்
புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5
ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என
யோகம் சித்திக்கும். மேலே செல்லச் செல்ல
யோகம் எளிதாகும். இடைவிடாது பயின்றால்
சிற்பரத்தைக் காணலாம். இதுவே நெற்றிக்கண்
திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை
கூட உச்சி ஏறுவர். தலை உச்சியில் கபால
மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1
சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம்.
இந்நிலை வந்தால் நாவால் உணவு
உண்ணாமல் உள்நாவால் அமுதம்
உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே
10-ம் வாசல். இதை ஊடுருவி மூலத்துண்டின்
மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை
ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல். அங்கு
பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில்
இருந்து உச்சிவரை செல்லும் மூல
மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி
ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக்
கூத்தாடும்.
புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து
கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால்
மருந்துகளால் குணமாகாது. யோகத்தால்
அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப்
பாதியில் நிறுத்தினால் நோயினையே
அடைவார்கள். பொய் யோகியாகி விடும்.
ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல்
தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில்
அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள்.
இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று
பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1
வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.ச
ாதனை செய்யும் ஒரு வருட காலத்தில்
கிறுகிறுப்பு, மயக்கம் இவை தோன்றும்.
மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை
கூத்தாடும். இவ்விளையாட்டு ஒருவருடம்
வரை நடக்கும். இதைக் குளிகை என்பர்.
இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில்
மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர்
குளிகையாகி நிற்கும்போது ஏற்படும்
உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை
பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி,
நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர்
இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள்
நீங்கும். குண்டலினி சக்தி உடலில் இருந்து
ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும்
ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும். ஒளி
பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால்
நரை, மூப்பு ஓடிப் போகும்.
ஞானசித்தி பெற்ற
பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன
மார்க்கத்தில் செல்ல முடியும். பூமியில்
நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம்.
வல்லபங்கள் அநேகம் உண்டு. மனதில்
உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம்
கிடைக்கும். வாலைத்தாய் குண்டலினி சக்தி
முன்னே நின்று தொண்டு செய்வாள்.
இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப்
பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர்
முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து
சித்தி பெற்று அந்த சித்தியில்
ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில்
இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து
விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.
பிரமரந்திர உற்பத்தி: பிரமரந்திரத்தில் ஊசி
துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம்
ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால
உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி
மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று
மூன்று காலத்தையும் உணரும். முதுகுத்
தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச்
செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப்
பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே
ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு
எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான
ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப்
புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு
ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின்
வழியாக உச்சி மண்டைக்குச்
செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த
முடி கறுத்துவிடும். உடல் பலமடையும்.
சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும்.
ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி,
ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12
அங்குலம் மேலே ஏறும். உச்சிக்கு மேலே 12
அங்குலம் மேலே துவாதசாந்தப்
பெருவெளியில் ஆன்மா செல்லும். அப்போது
கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை
உண்டாகும். பிராணன் முதுகுத் தண்டு
வழிமேலே ஏறிப் பிடரி, மூக்கு நுனி கடந்து
சதா புருவ மத்தியிலோ, சஹஸ்ராரத்திலோ
ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை
அடையலாம். மெளன நிலை போல்
மோனநிலை கிடைக்கும். மோன நிலையில்
பிராணன் ஒடுங்கியபின் உயர்வு, தாழ்வற்ற
நிலை ஏற்பட்டுவிடும். இதுவே எல்லாம்
பிரம்மமயம். இதை எல்லாரும் அடையலாம்.
இதற்கே மறு பிறவி கிடையாது. சிவாயநம.
சிவனே பரம்பொருளாக, எல்லாமுமாக
விளங்குபவன். எந்த பெயர் சொல்லி
கடவுளரை அழைத்தாலும் அது சிவனே. எந்த
ரூபத்தில் எப்படி வழிபட்டாலும் அது சிவனே,
எந்த நாளில், எந்த தேசத்தில் இறைவனாக
உணரப்பட்டாலும் அதுவும் சிவனே.
- திருமந்திரம்.

Friday, January 29, 2016

சோமவார சிவபூஜை செய்யும் முறை !

இந்த விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். 16 சோமவாரம்
முழு பட்டினி இருந்து சிவதரிசனம் செய்து பின்வரும் கதையை
ஒருவரிடம் சொல்லவேண்டும். ஒருவரிடமும் சொல் சந்தர்ப்பம் இல்லை
என்றால் சுவாமியின் முன்பும் அல்லது துளசி மாடத்தின் முன்பும்
அல்லது பசுமாட்டின் முன்பும் சொல்லலாம். காபி, பால், பழம் முதலியன
சாப்பிட்டுக் கொள்ளலாம். உப்பு புளிப்பு கூடாது. மடியாக ஆடை உடுத்தி
ஆசாரத்துடன் விரதம் இருக்கவேண்டும். கதை சொல்லும் போது கையில்
சிறிது அட்சதை வைத்துக் கொள்ள வேண்டும்
கணேஸாய நம:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர
குரு சாக்ஷõத் பரப் பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நம :
சோமவாரக் கதை :
ஒரு ஊரிலே ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் கோபுரம் மிகவும்
பழுதடைந்து இருந்தது. ஆகையால் அவ்வூர் ஜனங்கள்அக்கோயிலில் பூதம்,
பிசாசுகள் வாசம் செய்கிறது என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். ஆகையால்
எவரும் அக்கோயிலுக்குப்போகவில்லை. ஆனால் அது சின்னச் கோயிலாக
இருந்தாலும் வாசனையுள்ள பூக்களும் நல்ல மூலிகைகளும் நிறைந்து
இருந்தது. அதனால் ஈஸ்வரர், ஈஸ்வரி அங்கு வந்து சதுரங்கம், சொக்கட்டான்
முதலியன விளையாடிக் கொண்டும், சத்சங்கம்செய்து கொண்டும்
அமைதியாக இருப்பார்கள். ஒரு சமயம் இருவரும் விளையாடுகையில் பார்வதி
தேவி ஜெயித்தார். ஈசுவரர்நானே ஜெயித்தேன் என்றார். எனவே மறுபடியும்
இருதடவை அவர்கள் விளையாடியும் பார்வதி தேவியே வென்றார்.
ஆனாலும் ஈசுவரர், நானே வென்றேன் என்றார். உடனே பார்வதி தேவி,
தோற்றுவிட்டு நானே வென்றேன் என்று பொய் கூறுகிறீர்களே என்றுகூறி
கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். ஈசுவரர் சங்கல்பத்தில் அப்பொழுது
ஒரு தபோதனர் அங்கு வந்தார். அவரைப்பார்த்த அம்பாள் இந்த பிராமணரிடம்
யார் வென்றோம், என்று கேட்போம் என்றார். ஈசுவரரும் அதற்கு சம்மதித்தார்.
அப்பிராமணர் அருகில் வந்ததும், "எங்கள் இருவரில் யார் வென்றார்கள்?"
என்று கேட்டார்கள். அதற்கு பிராமணர் காதால்கேட்பதைக் காட்டிலும்
கண்ணால் காண்பது நன்று என்றவுடன் இருவரும் மறுபடியும் மூன்று தடவை
விளையாடினார்கள்.மூன்று முறையும் தேவியே ஜெயித்தார். ஆனால்
பிராமணர் அம்பாள் ஜெயித்தாலும் ஈசுவரரே ஜெயித்தார் என்று கூறினார்.
இதைக் கேட்ட தேவி கோபாவேசமாகி துர்க்கையாக மாறி சாதாரண
விஷயத்திற்கு பிராமணர் பொய் பேசியதால் பிராமணருக்கு குஷ்டம்
ஆகக்கடவது என்று சாபமிட்டார். உடனே அந்த இடத்திலேயே பிராமணருக்கு
இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம்எடுத்து சீழ், புழு முதலியன
வெளியேறியது. அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் பிதாவிடம்
விமோசனம் கேட்டார். அதற்குபிதா அம்பாள் இட்ட சாபம் இட்டது தான்;
அதை மாற்ற முடியாது என்றார். ஆனால் பிதா தன் சங்கல்பத்தினால்
சோமவாரசமத்காரம் நடத்த நினைத்தார்.
ஈஸ்வரர் இப்படி சொன்னவுடன் பிராமணர் தன் தேக உபாதை தாங்க முடியாமல்
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்து கிணற்று
அருகில் சென்றார். அப்பொழுது ஈசுவரர் சங்கல்பத்தில் அங்கு ஒரு அப்சரஸ்திரி
இந்திரலோகம் போய்க்கொண்டிருந்தாள். அவளும் இந்திரன் சாபத்தினால்
பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சோமவார
சமத்காரத்தினால் சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்தாள்.
அவள் கிணற்றில் விழச்சென்றபிராமணரைப் பார்த்து, சுவாமி தங்களைப் பார்த்தால்
மகரிஷி மாதிரி தெரிகிறதே; தற்கொலை செய்து கொண்டால் ஏழுஜென்மத்திற்கும்
பாவமாயிற்றே ! பிராமணராய் இருந்தும் ஏன் கிணற்றில் விழப்போகிறீர்கள்?
என்று கேட்டாள். அதற்குப்பிராமணர், பூலோகத்தில் இந்த பாவ உடலை
வைத்துக் கொண்டு நான் ஏன் இருக்க வேண்டும் என்றார். அதற்கு
அப்சரஸ்திரி 16சோமவார விரதத்தினால் உங்கள் வியாதி குணமாகிவிடும். ஆனால்
எனக்கு அதைப்பற்றி சொல்ல நேரமில்லை. நீங்கள்அருகிலுள்ள விதர்பநகர் சென்றால்
அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி
பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று குரு, சிஷ்யபாவமாக சோமவார
விரத மகிமையைக் கேட்டால் அவர்கள்சொல்வார்கள். அதன்படி சோமவார விரதம்
இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள். அந்ததபோதனர்
ஸ்திரியிடம் விடைபெற்று விதர்பநகர் சென்றார். அங்கு கிணற்றடியில் இருக்கும்
பெண்களை சிறுபெண்கள் என்றுகூடநினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத
மகிமையைப் பற்றி கேட்டார். அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால்தங்களுக்குத்
கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள். மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும்
முறையையும் கூறினார்கள்.இந்த கார்த்திகை மாதத்தில் நான்கு முறையும் அடுத்த
கார்த்திகை மாதத்தில் நான்கு வருடத்தில் 16 சோமவார முறையும்முடிக்கலாம்.
ஆவணியில் ஆரம்பித்தும் நான்கு வருடம் விரதம் இருந்து முடிக்கலாம்.
செய்யும் முறை :
சிவபூஜை செய்ய வேண்டும். சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருந்து முடிக்கவேண்டும்
16 சோமவாரம் விரதங்கள்முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோயிலுக்கு
கொண்டுபோய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும்கொடுத்து; தானும் சாப்பிட்டு;
ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து; மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும்
கொடுத்து; விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும்
கொடுத்துவிடவேண்டும். அன்று யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது. இப்படிச் செய்தால்
எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்றுஅப்பெண்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வரும்
வழியில் ஒரு முதியவளிடமும் சோமவார விரத மகிமையைக் கேட்கஅவளும் அப்பெண்கள்
கூறியதையே கூறினாள். பிராமணர் இவ்விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரம் செய்தார்.
விரதமகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது. இவ்வாறு சோமவார விரதம்
இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனைநிச்சயம் தருவார் என்பது உறுதி.
சோமவார விரத லட்டு செய்யும் விதம்
தேவையான பொருட்கள் :
நெய் - 1/4 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
வெல்லம் - 400 கிராம்
செய்யும் முறை :
முதலில் கோதுமை மாவை நன்றாக சலித்துக்கொண்ட பிறகு அதை
வறுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டு காய்ச்சிய நெய்,பொடி செய்த
வெல்லத்தையும் மாவுடன் நன்றாகக் கலந்து கொண்டு பின் சிறிய சிறிய
உருண்டைகளாக லட்டு பிடிக்க வேண்டும்.

Friday, January 22, 2016

சித்தர் சக்கரை அம்மா !!!

ஆன்மீகச் சிறப்பு மிக்க தமிழகத்தில் ஆண்களுக்கு ஈடும் ஒப்பும் செய்யும் வகையில் பெணகள் சிலரும் உயரிய ஆன்மீக நிலையை எய்தி உள்ளனர். அத்தகையோருள் ஒருவர்தாம் ஆனந்தாம்பாள் என்ற சக்கரை அம்மா.
ஆனந்தாம்பாள் 1854 இல் இக்கால் அமைந்த திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் அடங்கும் தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் ஆதிசைவர் குடியில் பிறந்தவள். தந்தை சேஷு குருக்கள் தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோவில் பூசகர்களுள் ஒருவர். சிறு அகவையிலேயே தாயை இழந்ததால் ஆனந்தாம்பாள் சிறியதாயார் சுப்பம்மாவினால் வளர்க்கப்பட்டவள். ஆனந்தாம்பாளுக்கு தன் ஊருக்கே நடுவாயுள்ள பெரிய நாயகி கோவிலின் உள்சுற்றில் மேற்கு மூலையின் கருவறையை உற்றுப் பார்த்தபடியே மணிக்கணக்கில் தன்னந்தனியாக அமருவது தான் பொழுதுபோக்கு.
ஆனந்தாம்பாளின் வீடு கோவிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துவிட்டதால் அவள் நினைத்த போது உள்ளே சென்று அங்கு நேரம் கழிப்பதற்கு எளிதாக அமைந்துவிட்டது. ஊழ்கம் (தியானம்) பயிலாமலேயே கோவிலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து ஊழ்கும் பழக்கம் தானாகவே அவளுக்கு ஏற்பட்டிருந்தது. தன் அகவைக்கு ஒத்த பிள்ளைகள் விளையாடி மகிழ்ந்திருக்க தான் மட்டும் தந்தை சொல்லிக் கொடுத்த சிவ ஸ்தூதியை சொல்லியபடி ஊழ்கத்தில் அமைதியும் இன்பமும் காண்பாள்.
அக்காலத்தே இருந்த வழக்கப்படி ஆனந்தாம்பாளுக்கு 9 அகவை ஆகும் போது சென்னை எழும்பூருக்கு உட்பட்ட இன்றைய புதுப்பேட்டையாம் கோமளீச்சுவரன் பேட்டையில் இருந்த சட்டநாத மடத்தின் தலைவராக இருந்த தன் சிறியதாயாரின் உடன்பிறப்பாளராகிய திரு. சாம்பசிவ சிவாச்சாரியாருக்கு முதல் மனைவி இறந்ததன் காரணமாக இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பாட்டாள். சாம்பசிவத்திற்கோ அப்போது 24 அகவை.
ஆனந்தாம்பாள் பூப்பெய்திய பிறகு தன் கணவனுடன் வாழ கோமளீச்சுவரன் பேட்டையில் உள்ள மடத்திற்கு அனுப்பப்பட்டாள். கோமளீச்சுவரன் கோவிலில் அவள் அடியாரர்களோடு அடியாராய் சிவனையும் சக்தியையும் வழிபட்டு நாள்முழுவதும் மடத்து வேலைகளையே செய்துவந்தாள். வேலை எல்லாம் முடிந்த பின் வீட்டு மொட்டை மாடியில் அமைந்த திண்ணையில் அமர்ந்து ஊழ்கம் (தியானம்) செய்வாள்.
கணவன் சாம்பசிவன் அவளுடன் இல்லறம் நடத்தாமல் வெளியிடக் கேளிக்கைகளிலேயே காலத்தைப் போக்கி தீராத நோய்க்கு ஆட்பட்டு 35 அகவையிலேயே மாண்டு போனார். அப்போது ஆனந்தாம்பாளுக்கு 20 அகவை தான். இதனால் அவள் இளம் அகவையிலேயே கைம்பெண் ஆனாள். அவர்களுக்கு பிள்ளை ஏதும் இல்லை. கணவன் இறந்த பதினொன்றாம் நாள் தலையை சிரைத்து காஷாய உடை அணிந்தாள். இந்த கைம்பெண் வாழ்வை அவள் நல்வாய்ப்பாகவே கருதினாள், ஊழ்கத்திற்கு இனி இடையூறு இல்லை என மகிழ்ந்தாள்.
நட்சத்திர குணாம்பாளுடன் தொடர்பு
சேஷு குருக்கள் கைம்பெண்ணான ஆனந்தாம்பாளை மீண்டும் தேவிகபுரத்திற்கே அழைத்துச் சென்று விட்டார். அங்கிருந்து அவள் தன் உடன்பிறந்தான் வாழும் போளூருக்கு சென்றுவிட்டாள். போளூரில் இருந்த நாள்கள் தாம் அவளை ஆன்மீகத்தில் முதிர்ந்த ஆன்மாவாக மலரச் செய்தன. அங்கு நட்சத்திரக் குன்றில் வாழ்ந்துவந்த நட்சத்திர குணாம்பாள் என்ற யோகினியுடன் ஆனந்தாம்பாளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. போளூர் விட்டோபா சுவாமிகளிடமும் அறிமுகம் ஏற்பட்டிருக்க வேண்டும். போளுர் திருவண்ணாமலைக்கு போகும் வழியில் இருந்ததால் அங்கு சென்றுவரும் ஓகியர் சித்தர்களைச் சந்தித்து அவரது ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் அவளுக்கு கிட்டியது.
ஒரு நாள் அடிமுடி சித்தர் போளூர் வழியாகத் திருவண்ணாமலைக்கு வருவதை அறிந்த ஆனந்தாம்பாள் அவருக்காக சமையல் செய்துவிட்டு பலமணி நேரம் வீட்டு வாயிலில் காத்து இருந்த வேளையில்அவருடைய ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர் ஒருவர் ''கண்ட கருத்தைக்காக ஏன் இப்படி சாப்பிடாமல் பல மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறாய்'' என்று கடுமையாகச் சொல்ல அதை அவள்பொருட்படுத்தாமல் இருந்தாள். நெடுநேரம் கழித்து வந்த அடிமுடி சித்தர் ''உனக்கு கம்பங்கூழ் செய்யத் தெரியுமா? என்றதற்கு ''தெரியாது'' என்று சொல்ல ''எந்த வண்ணான் வீட்டிலாவது கம்பங் கூழ் சாப்பிட்டு விட்டு பிறகு உணவு உட்கொள்ள வருகிறேன்'' என்றார் சித்தர். சித்தர்கள் எல்லாருடைய மனஓட்டத்தையும் அறிந்தவர்கள். ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர், ''கண்ட கழுதைக்காக'' என்று சொன்னதம் சித்தர் ''எந்த வண்ணான் வீட்டிலாவது'' என்று சொன்ன பேச்சும் பொருந்துவதை உணரலாம். அடிமுடியார் திருவண்ணாமலையில் மலைசுற்றுப் பாதையை அமைத்தவர். கௌதம முனிவரின் மாணாக்கரான இவர் மலைச்சுற்றுப் பாதையை அடைத்துக் கொண்டு யாராலும் நகர்த்த முடியாமல் இருந்த மிகப்பெரிய பாறாங்கல்லை தனது 28 அடி தலைமயிரைச் சுற்றிக் கட்டச் செய்து அதை மிக எளிதாக நகர்த்தியவர். இவருடைய சமாதி கௌதம முனிவரின் சமாதிக்கு எதிரே உள்ளது. அடிமுடி பரதேசி ஆனதந்தாம்பாளுக்கு முக்தி நிலையை மிக எளிதாக அடைய பல்வேறு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அருளினார்கள். அவர் கூறியதவது எப்பொழுதும் இறைவனை நினைத்துக் கொண்டே நம் கடமைகளைச் செய்ய வேண்டும். இதுவே முக்தி அடைவதற்கு சிறந்த வழி.
ஆனந்தாம்பாளுக்கு குணாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது, அதே போல் குணாம்பாளுக்கும் ஆனந்தாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது. அவளைத் தன் மாணாக்கியாக ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் தன் குழந்தையைப் போல் நடத்தினாள். தான் மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டி வந்தபோது, ''இனி நான் எப்படி உங்களை நினைத்த போதெல்லாம் சந்திக்க முடியும்'' என்று ஏக்கத்துடன் ஆனந்தாம்பாள் கூறினாள். அதைக் கேட்ட குணாம்பாள், ''கவலை வேண்டாம், நீ விரும்பும் போது வந்து என்னைக் காணலாம், நீ யாரைக் காண விரும்புகிறாயோ அவர்களையும் காணலாம்'' என்று கூறித் தேற்றினாள். இதையடுத்து எண்பெருஞ் சித்துக்களில் ஒன்றான 'இலகிமா' என்னும் உடலை இலகுவாக்கி கொண்டு வானில் பறவை போல் பறக்கும் சிறப்பு ஆற்றலை ஆனந்தாம்பாளுக்கு நல்கினாள். அதோடு நட்சத்திர குணாம்பாள் தான் சமாதி அடையும் முன் ஆனந்தாம்பாளிடம் கொண்டிருந்த அளவிறந்த ஈடுபாடு காரணமாக அவளது பக்தியை மெச்சி தன் ஆன்மீக ஆற்றல் முழுவதையும் அவளுக்கு செலுத்திவிட்ட பின்பே தன் உடலைவிட்டு நீங்கினாள். பின்னொரு காலத்தில் ஆனந்தாம்பாள் தானே நட்சத்திர குணாம்பாள் என்று வெளிப்படுத்தினாள். நட்சத்திர குணாம்பாள் ஆனந்தாம்பாளூக்கு ஸ்ரீ சக்கர உபாசனையும் (வழிபாட்டை) உபதேசித்து இருந்தாள். இது பெண்வடிவில் இறைத்தன்மையை கொள்ளும் ஓர் ஆழ்ந்த ஆன்மீகப் பயிற்சி முறை.
ஆனந்தாம்பாள் பறவை போல் வானில் பறந்து செல்வதைப் பலரும் பார்த்துள்ளனர். அவர்களுள் தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் 'உள்ளொளி' என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில் ''சென்னை கோமளீச்சுவரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற மருத்துவர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கின்றது என்றால் விந்தையல்லவா? அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர். அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் (எட்கர் தர்சுடன்) பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும், அவரிடம பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் அறப்படி (evolution) அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று அவரால் விளக்கப்பட்டது. அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்ட ராவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார். பறவை நாயகியர் நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்.
மருத்துவர் நஞ்சுண்ட ராவுடன் அறிமுகம்
போளூரிலிருந்து கோமளீச்சுவரன் பேட்டைக்கு திரும்பியதும் ஆனந்தாம்பாள் தன் வீட்டு மொட்டை மாடித் திண்ணையில் ஊழ்கத்தை (தியானத்தை) முன்னினும் உறப்பாகத் தொடர்ந்தாள். தன் உலகக் கடமைகளை எல்லாம் மறந்தாள், நீரும் உண்டியும் கொள்வது கூட மறந்தாள். இதனால் உறவினர்கள் இவள் இளம் அகவையிலேயே கணவனை இழந்துவிட்டதால் பித்தையாகிப் போனாள் என்று எண்ணினர். மாடியில் உள்ள சிறிய அறையில் அவளுக்காக சிறிது நீரும் சோறும் வைத்துவிடுவார்கள் அவ்வளவே.
பத்தாண்டுகள் இடைவிடாத ஸ்ரீ சக்கர வழிபாட்டினால் நட்சத்திர குணாம்பாள் சொல்லி இருந்தபடி ஆனந்தம் எய்தும் அந்த நாள் வந்தது. திடீரென்று, அவள் கண்கள் கூசும்படி ஒள்ளிய ஒளி வட்டத்தின் கதிர்களால் சூழப்பட்டாள். இது அவளுக்கு தானே எரிந்து ஒளிர்வதைப் போன்ற உணர்வைத் தந்தது. அவள் பேரின்பப் பெருவெளியில் மிதக்கலானாள். எந்நேரமும் களிப்பில் மிதந்தாள். அந்த மகிழ்ச்சியில் வாய்விட்டு கட்டுக்கடங்காமல் சிரிக்கத் தொடங்கினாள். அதுமுதல் சிரிப்பு அவளது பண்பாகிப் போனது. இதைப் பார்க்கும் மடத்து மக்களும் உறவினரும் அவளை ஒரு பித்தை என்று கருதினர். இதன் பின் பல சித்திகளை ஆனந்தாம்பாள் அடைந்தாள்.
போளூரில் இருந்து கோமளீச்சுவரன் பேட்டைக்கு திரும்பிவரும் போது ஆனந்தாம்பாளின் உடன்பிறப்பான அருணாசலமும் உடன்வந்தார். மடத்தின் தலைமைப் பொறுப்பிற்கு தக்க வாரிசு இல்லாமையால் அவரே மடத்திற்கு தலைவராகி ஆண்டுகள் உருண்டோடின. அருணாசலத்திற்கு உடல்நலம் குன்றியதால் மருத்துவர் திரு M.C. நஞ்சுண்டராவ் அவருக்கு மருத்துவம் பார்க்க மடத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் மருத்துவம் பார்க்க வந்திருந்த போது மாடியில் இருந்து உரத்த சிரிப்பொலி தொடர்ந்து வருவதைக் கேட்டு அது பற்றி உசாவினார். அதற்கு, மாடியில் பித்துபிடித்த பெண் ஒருத்தி இருப்பதாகவும் அவளே வேளை கெட்ட வேளையில் பொருளற்ற வகையில் கடுஒலியுடன் சிரிப்பதாகவும் வீட்டார் தெரிவித்தார்கள்.
மருத்துவர் நஞ்சுண்டராவ் ஒரு தேசபக்தர் என்பதோடு ஆன்மீக நாட்டமுள்ளவராவும், குமுக நலத்தில் அக்கறை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்து நற்பெயர் பெற்றவராகவும் விளங்கியவர். அவர் ஆனந்தாம்பாள் மேல் மிக்க பரிவு கொண்டார். அங்கு வரும்பொழுது எல்லாம் ஆனந்தாம்பாளின் நடவடிக்கைகளை உற்றுநோக்கினார்.
ஒருபோது ஆனந்தாம்பாள் கோமளீச்சுவரன் கோவில் வாயிலில் தரையில் அமர்ந்துகொண்டு வருவோரை எல்லாம் பார்த்து சிரித்து கொண்டிருந்தார். திரு. ராவ அவரை அணுகி மெல்லிய குரலில் ''ஏன்? இப்படி சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டார். சிரிப்பை உடனே நிறுத்திய ஆனந்தாம்பாள், 'மகனே! ஆன்மாவிற்கு எந்நேரமும் ஆனந்தமாய் இருப்பதுவே அதன் இயல்பு. இன்பமும் துன்பமும் பரு உடலையும் நுண் உடலையும் பாதிக்குமேயன்றி ஆன்மாவைப் பாதிப்பதில்லை. நீ உடம்பு அல்ல, நீ உடலுக்குள் இருக்கின்றாய். இதுவே உண்மை. உடலுக்கு எது நடந்தாலும் அது தற்காலிகமானதே. அதுவே ஆன்மா என்று உன்னை உன் உடலோடு தொடர்புபடுத்திக் கொள்ளாதே. ஆன்மா எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். இதை உணராமல் இன்ப துன்பத்தில் உழன்று சலிப்புறும் மனிதர்களைப் பார்த்துத் தான் சிரிக்கின்றேன்' என்றார். உடனே மருத்துவர் திரு. நஞ்சுண்ட ராவ் இப்பெண்மணி ஆன்மீகத்தில் உயர்ந்தவர் என்பதை உணர்ந்து கொண்டார். அவர் ஸ்ரீ சக்கர உபாசனை பெற்று பக்குவம் அடைந்தவர் என்பதையும் தெரிந்து கொண்டார். குறுகிய காலத்தில் அவரது பின்பற்றாளரானார். ஆனந்தாம்பாள் தம்மை சக்கரம்மா என்றே குறிப்பிடுவார். மருத்துவர் ராவும் அவரை சக்கரத்தம்மா என்றே குறிப்பிட்டு அவர் பெருமையை எங்கும் பேசலானார். இதுவே நாளாவட்டத்தில் மக்கள் வழக்கில் ''சக்கரை அம்மா'' என்றானது.
தன் கல்வியாலும் பெருமக்கள் நட்பாலும் உயர்ந்தவராய் இருந்தபோதும் திரு. நஞ்சுண்ட ராவ் எழுத்தறிவில்லாத எளிய கைம்பெண்ணான சக்கரை அம்மாவை தன் குருவென்று வெளிப்படையாக கூறியமையால் இன்னும் பலர் சக்கரை அம்மாவை தமது குருவாக ஏற்றுப் போற்றினர்.
சுவாமி விவேகானந்தர், சேசாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப் பரதேசி, விட்டோபா ஆகியோரை சக்கரை அம்மா கண்டு வணங்கியுள்ளார்.
திரு. நஞ்சுண்ட ராவ் சக்கரை அம்மாவை காசி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்கு தம்மோடு அழைத்துச் சென்றுள்ளார். திருவண்ணாமலைக்கு அப்படி அழைத்துக் கொண்டு போன போது கந்தாசிரமத்தில் சக்கரை அம்மா ரமணரை சந்தித்து வணங்கினார். சக்கரை அம்மாவை பற்றி பின்பு உயர்வாக தமது பின்பற்றாளர்களிடையே ரமணர் பேசியதை திரு. ஏ. தேவராச முதிலியார் என்ற ரமண பக்தர் ''அனுதினமும் ரமணருடன்'' என்ற தமது நூலில் சில சித்திகளைப் பெற்ற சக்கரை அம்மா அவர்கள் மருத்துவர் நஞ்சுண்டராவுடன் வந்து ரமணரை விருபாட்சிக் குகையில் சந்தித்ததாக எழுதியுள்ளார்.
சக்கரை அம்மா 1901 இல் திருவான்மீயூர் மருந்தீசுவரர் கோவிலில் ஈசனை வணங்கிவிட்டு திரிபுரசுந்தரி சன்னதிக்கு வந்த போது பக்தர்களுக்கு கை காண்பித்து என்னுடைய இந்த குழந்தைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன் அவர்களுக்கு நீ முக்தி கொடுக்க வேண்டும் என்று வேண்டினார். வழியில் வந்துகொண்டிருந்த போது அப்போது அங்கிருந்த குச்சிலை (சவுக்கு) மரத்தோப்பைக் காட்டி அதை விலைக்கு வாங்குமாறு மருத்துவர் நஞ்சுண்டராவைப் பணித்தார். அதற்கு பின், தான் தன் உடலைகவிட்டுக் கூடிய விரைவில் நீக்கப்போவதாகவும் அந்த உடலை தாம் சுட்டிய அந்த தோப்பில் அடக்கம் செய்து சமாதி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். தாம் அங்கிருந்தே தமது பக்தர்களுக்கு அருள்புரியப் போவதாகவும் தம்சமாதி ஒரு நூற்றாண்டு கழித்தே மக்கள் கவனத்தை ஈர்க்கும்மென்றும் அப்போது மக்கள் அதன் பெருமையை உணர்ந்து நாடி வருவார்கள் என்றும் சொன்னார்.
பிறகு பத்து நாள்களில் 1901 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை 3.30 மணிக்கு தமது 47 ஆம் அகவையில் கோமளீச்சுவரன் பேட்டை மடத்தில் சக்கரை அம்மா உடலை விட்டு நீங்கினார். அவரது உடல் பின்பற்றாளர்களால் திருவான்மியூருக்கு கொண்டு வரப்பட்டு அவர் சுட்டிக் காட்டியபடியே நஞ்சுண்டராவால் விலைக்கு வாங்கப்பட்ட அதே தோப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது. அதன் மேல் கோவில் கட்டப்பட்டது. அவர் திருவாய்மொழிக்கு ஏற்ப நூறாண்டுகள் கழித்து 2001 இல் மீண்டும் கோவில் புதுப்பிக்கப்பட்டு 2002 இல் குடமுழுக்கு நடைபெற்றது முதல் திரளான மக்களை ஈர்க்கத் தொடங்கி உள்ளது.
சக்கரை அம்மாவின் ஆன்மிகப் பயணத்தில் முதல் முதலில் அவர்கள் உணர்ந்தது ''நான் பிரம்மம்'', பின்பு "எல்லாம் பிரம்மம்'', ஈற்றாக அவர்கள் பிரம்மானந்த நிலையை அடைந்தார். அந்நிலையை அடைந்ததும் அம்மாவின் பின்புறத் தலையில் ஒளிவட்டம் தோன்றியது. இவற்றை எல்லாம் அவருடைய அருமை பெருமைகளை முதன்முதலாக அடையாளங் கண்ட மரு. நஞ்சுண்டராவ் தமது நாட்குறிப்பில் எழுதி உள்ளார்.
மரு. நஞ்சுண்டராவ் விவேகானந்தரின் பின்பற்றாளர். பாரதியின் பேரன்பர். பாரதியார் ஆசிரியராக இருந்த 'பாலபாரதம்' செய்தி ஏட்டின் நிறுவனர். ராசாசி, அன்னிபெசன்டு, வ.வேசு., சி.பி. இராமசாமி ஐயர் ஆகியோரின் நண்பர். அவர் இறந்த பின் சக்கரை அம்மா சமாதிக்கு அருகே சமாதி வைக்கப்பட்டார்.
மரு. ராவ் சென்னை இராமகிருஷ்ணா மடத்தில் இராமகிருஷ்ணரின் 76 ஆம் பிறந்த நாளின் போது ''பிரபஞ்ச உணர்வு அல்லது முக்தி பற்றிய வேதாந்தக் கருத்து'' என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அது பின்பு 1909 ஆம் ஆண்டு ஜி.ஏ. நடேசன் கம்பெனியால் நூலாய் வெளியிடப்பட்டது. அதில் தம் குரு சக்கரை அம்மா பற்றிய சேதிகள் பலவற்றை அவர் எழுதி உள்ளார்.
மரு. ராவ், ''முக்தி என்பது என்ன என்பதை எழுத்தறவில்லாத எளிய அந்தணப் பெண் ஒருவரைக் கண்ட பின்பு தான் நான் தெரிந்து கொண்டேன். அவர் தான் கோமளீச்சுவரன் மடத்து சக்கரை அம்மா. அவரது பெருமைக்கு ஒரே சான்று அவர் எப்போதும் இருந்த ஆனந்த நிலைதான். இப்படி ஒவ்வொரு அணுவிலும் எப்போதும் பரிபூரணானந்தத்தை வெளிப்படுத்திய வேறு யாரையும் நான் கண்டதில்லை'' என்கிறார். பத்தாண்டுகள் தன்னுள்ளே ஆன்மீகப் போர் புரிந்து தன் முப்பதாவது அகவையில் ஊழ்கத்தில் ஆழ்ந்து இருந்தபோது திடீரென்று ஒரு தெய்வீகப் பேரொளியைக் கண்டு ஒளி, பரஒளி, என் வாழ்வின் சாரமான பேரொளி என்று பரவசமானார் அன்றிலிருந்து இறுதிநாள் வரை சக்கரை அம்மாவுக்கு என்றும் பேரானந்த நிலைதான் என்கிறார்.
காஞ்சி காமகோடிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் 1948 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஐந்து நாள்கள் சக்கரை அம்மா சமாதியில் உட்கார்ந்து ஊழ்கம் செய்துள்ளார்.
சக்கரை அம்மா சமாதி சென்னை திருவான்மியூரில் கலாட்சேத்திரா சாலை இலக்கம் 75 இல் காமராசர் சாலை கூடும் இடத்தில் உள்ளது. காலை 6 - 10 மணி வரையும் மாலை 4 - 8 மணி வரையும் திறந்திருக்கும்.
மேற்கண்ட செய்திகளும் படமும் மரு. M.C. நஞ்சுண்டராவ் தனியார் சமய அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட 8 பக்க பரப்புரை ஏட்டிலும் இணையதளத்தலும் அறியக் கிடக்கின்றது.