Monday, March 23, 2015

புற்று நோயை தீர்க்கும் நாராயணிய மந்திர ஸ்லோகம்

புற்றுநோய் உட்பட பல நோய்களை குணப்படுத்தும் அற்புத ஸ்லோகம், ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியதுதான். நாராயணீயம், இவர் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம். 

காஞ்சி மகா பெரியவரிடம் பெண்ணொருத்தி தனக்குக் புற்றுநோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார். 

அப்பெண்ணை கவலைப் படாதே நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின்னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார். 

அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள், இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம். 

அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே 
த்வமித்த- முத்தாபித- பத்மயோனி: 
அனந்த பூமா மமரோக ராசிம் 
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ 


No comments:

Post a Comment