Sunday, September 14, 2014

குரு



குரு
வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும், பாவமற்றவரும், ஆசை வசப்படாதவரும், ஞானிகளில் சிறந்தவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், அமைதியுற்றவரும், காரணம் ஏதுமின்றி கடல் போன்ற கருணையுள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் யாரோ, அவரே சிறந்த குரு. அந்த குருவை பக்தியுடனும் நமஸ்காரம், அடக்கம், சேவை போன்றவற்றுடனும் பூஜித்து, தான் அறிந்து கொள்ள வேண்டியதைப் பற்றி கேட்டுக் கொள்ள வேண்டும்.
- ஆதிசங்கரர்

No comments:

Post a Comment