Tuesday, November 11, 2014

விநாயகர் மந்திரத்தை திரும்ப திரும்ப ஜபித்தால்!!!!

பிருகு முனிவர், மன்னர் படும் துன்பத்தை பார்த்து கலங்கி, “அரசே நான் கூறும் விநாயகர்
மந்திரத்தை திரும்ப திரும்ப ஜபித்தால் இந்த உருவம் நீங்கி .பழையபடி நல்ல சுந்தரமான அம்சத்தை பெறுவீர்கள்.” என்றார்.
அந்த மந்திரம் –
ஓம் சுமுகாய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்கினராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வாய நம!
பிருகு முனிவர் கூறிய இந்த அற்புத விநாயகர் மந்திரத்தை அப்படியே சொன்னார் சோமகாந்த மன்னர். இதை பல தடவை நம்பிக்கையுடன் சொல்லி வந்தார்.
என்ன ஆச்சரியம்… மன்னரின் உடலில் இருந்து இத்தனை வருடம் ஆட்டி படைத்த நோய் சில வாரங்களிலேயே படிபடியாக நீங்கி பழைய சுந்தரமான உருவத்தை பெற்றார்.
உடலில் ஏதாவது ஆறாத காயமோ அல்லது உடலில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தாலும், இந்த விநாயகர் மந்திரத்தை கூறினால் பாதகம் இல்லாமல் நல்லபடியாகவே குணம் ஆகும்

No comments:

Post a Comment