Thursday, May 14, 2015

திக்குவாய் தோஷம் சரியாக மந்திர தந்திரம் !!!

1. உளுந்து 10 கிராம் ,கொள்ளு 10 கிராம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து தலையணைக்கடியில் வைத்து 90 நாட்கள் உறங்கி வர வேண்டும் 90 நாள் கழிந்ததும் அதை கோவில் குளங்களில் போட்டு விடவும்.
2. செம்புத்தட்டில் தேன் ஊற்றி அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதி பின் கீழ்க்கண்ட மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து அந்த தேனை அவர்கள் நாக்கில் தடவி விட்டு வரலாம்.
இதை வளர்பிறை புதன்கிழமை புதன் ஹோரையில் தொடங்கவும். பின் தினமோ அல்லது புதன்கிழமைகளிலோ செய்து வந்தால் தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது நம்பிக்கை. மந்திரம் 1.ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹ. இம்மந்திரத்தை முறை108 ஜபித்து வந்தால் திக்குவாய் சரியாகும்

No comments:

Post a Comment