Saturday, May 23, 2015

அதி சூட்சும சண்முக மந்திரம்

அதி சூட்சும சண்முக மந்திரம்

இதை அனுதினமும் முருகன் படத்தின் முன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் உபதேசிக்கப்படும் மந்திரமாகும்.

ஓம் நமோ பகவதே

சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே

ஸ்ர்வ சத்ரு ஸம்ஹார

காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய

வீராய சூராய மக்தாய மஹா பலாய

பக்தாய  பக்த பரிபாலனாயா

தனாய தனேஸ்வராய

மம ஸர்வா பீஷ்டம்

ப்ரயச்ச ஸ்வாஹா!

ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!




No comments:

Post a Comment