Saturday, May 2, 2015

காய சித்தி மந்திரம் !!!


விஞ்ஞானத்தால் எட்ட முடியாத ஒன்று மனிதனின் ஆயுட்காலம், வெல்ல முடியாத மரணத்தையும் வென்று காட்டியவர்கள் நமது முன்னோர்கள். காய கற்பங்கள் தேடி அதை உண்டு சாகா வரம் பெற்று இளமையுடன் வாழ கற்று வைத்திருந்தார்கள் நமது முன்னோர்கள் அவர்களை சித்தர்கள் என்றும் அழைப்பார்கள். அவர்களுள் கோரக்கர் என்ற சித்தர் மந்திர கற்பம் ஒன்றை அருளியிருக்கிறார். இதனை கோரக்கர் “ரவிமேகளை” என்னும் நூலில் காணலாம்.
இந்த மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து லட்சம் முறை தியானித்து ஜபித்தால் காய சித்தி பெறலாம் என்று கோரக்கர் கூறுகிறார்.
ரெக்ஷிகியே நமோ நமா பார்வதி
நீபஞ்சா க்ஷிரி ரிங் ரிங் குரு
தக்ஷணி நகு லக் ஸ்ரீரீங்
க க லுக் டங் லுங்
அக்ஷரி ஹரி பிரம விஷ்ணு
ஆத்ம ஸம்ரெக்ஷ ஆதார பீஜ
கட கட மிருத் விநாசக
இட் இட் இமாம் இமாஞ்ச
இக் ருக் மம துயிருள் நீடித்தே நமஹா!
-கோரக்கர்
http://vedammantram.blogspot.in/

No comments:

Post a Comment