Monday, August 3, 2015

குடியை மறக்க வைக்கும் மிக சக்தி வாய்ந்த பரிகாரம் !!!

இன்றைய நாகரீகமான யுகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு ஆண்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தன் உடலையும், மனதையும், நல்ல குடும்ப வாழ்வையும், பொருளாதார சூழலையும் கெடுத்துக்கொண்டு வாழ்வையே சூன்யமாக்கி கொண்டு வாழ முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சிலர் சில கோவில்களுக்கு சென்று குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட கிராம தெய்வங்களான, கருப்பசாமி, முனிஸ்வரர் கோவில்களில் சத்தியம் செய்து கயிறு கட்டிகொள்கின்றனர்.
ஆனால் இதையும் மீறி குடிப்பவர்களும் உண்டு. அவர்களின் வாழ்வை வளமாக்கவே இந்த மந்திர பரிகாரம்
ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் ஓம் வரைந்து அதன் நடுவில் சூலம் வரைந்து அதன் மேல் எலுமிச்சம் பழம் வைத்து "
ஓம் மனோ விகார மனோ நாச குரூர சக்தி நாசய நாசய ஹூம் பட் சுவாக"
என 1008 உரு செபித்து உள்ளுக்கு விபூதியை சாப்பிட கொடுக்க ஆயுள் உள்ளவரை குடியை மறந்து விடுவார்கள். இந்த பரிகாரத்தை முயற்சித்து பார்த்து பலனடையுங்கள்.
http://cinema.maalaimalar.com/…/The-most-powerful-solution-…

No comments:

Post a Comment